மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். Share Facebook Twitter Pinterest WhatsApp நாடாளுமன்றமும் மேலானது அல்ல. அரசும் மேலானது அல்ல. அரசியல் சாசனமே மேலானது. அரசியல் சாசனப் பிரிவுகளை விளக்கும் பணி உச்சநீதிமன்றத்துடையது. இப்படித்தான் சட்டத்தை இந்த நாடு இதுவரை புரிந்து வைத்திருக்கிறது.